அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.
"
📚 அல்குர்ஆன் : 4:165
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் ஒரு பயணி நூறு வருடங்கள் பயணிப்பார்."
🎭அறிவிப்பாளர் :
அபூஹுரைரா (ரலி)
📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -5441
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
🕋🕋🕋🕋2-3-17🕋🕋🕋🕋
No comments:
Post a Comment