*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
364:
🎯 *அ) மூஸா (அலை) அவர்கள் கைத்தடியால் கடலை அடித்தவுடன் என்ன ஆயிற்று❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்) 26:61-70"*
✅பதில் :
*_கடல் பிளந்தது; பிளவுண்ட ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது_*
ஆதாரம்:-
*அல்குர்ஆன்:* 26:63
📙உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
(அல்குர்ஆன் : 26:63)
🎯 ஆ) *மற்றவர்களுக்காக செலவிடுபவருக்கு அல்லாஹ் என்ன கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்❓*
✅பதில் :
*மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்*
ஆதாரம்:-
*புகாரி:* 5352
📕5352. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ், 'ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்' என்று கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
3. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி2
4. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. சுஹைல் - திமிரி 2
7. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. ஹுசைன் - நாகர்கோவில் 2
3. நூகு அமீர் -கீழக்கரை 2
4. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
5. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
6. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
7. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
💠💠💠💠💠💠💠💠💠💠💠
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
💠💠💠💠💠💠💠💠💠💠💠
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *31-01-2017*
No comments:
Post a Comment