Tuesday, 24 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
358:

🎯 *அ)அல்லாஹ் மூஸா நபியிடம் எத்தகைய சமூகத்தாரிடம் செல்ல சொன்னதை நினைவு கூறுமாறு நபியிடம் கூறுகிறான் ❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:01-10"*

✅பதில் :
_“அநியாயக்கார சமூகத்திடம்"_

ஆதாரம்:-
📒 *அல்குர்ஆன்:*26:10

🎯ஆ) *பெருமானார் அவர்கள்  எந்த சூழ்நிலையில் தாம் அவர்களைவிட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன், அஞ்சி நடப்பவன் என்று கூறினார்கள்❓*

✅பதில் :
_நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்து, மற்றவர்களுக்கும் அதைச் செய்ய அனுமதி அளித்தபோது, ஒரு கூட்டத்தார் அதைச் செய்வதிலிருந்து தவிர்த்துகொண்டனர்  அப்போது_

ஆதாரம்:-
📒 *ஸஹீஹ் புகாரி: 6101,7301*
📒 *ஸஹீஹ் முஸலிம்: 4699,4700*

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 2
3. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
4. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. சுஹைல் - திமிரி 2
7. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்) 2
8. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
9. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. ஹுசைன் - நாகர்கோவில் 2
3. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
4. நூகு அமீர் -கீழக்கரை 2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி (தஞ்சை) 1

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒


🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *24-01-2017*

No comments:

Post a Comment